இந்திய மக்கள் அற்புதமானவர்கள்.. மாலத்தீவில் இருந்து பேட் கம்மின்ஸ் சொன்ன விஷயம்!

Loading… ஐபிஎல் 14-வது சீசன், இந்தியாவில் ஆரம்பமாகி கிட்டத்தட்ட பாதி லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை, மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு, உயரத்தை தொட்டது. அதே போல, கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டிருந்தது. இதற்கு பல பிரபலங்கள், உதவிய நிலையில், ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் உதவியிருந்தார். இவர் மற்றவர்களும் உதவ … Continue reading இந்திய மக்கள் அற்புதமானவர்கள்.. மாலத்தீவில் இருந்து பேட் கம்மின்ஸ் சொன்ன விஷயம்!